நான் பார்க்கமுடியும் ....!!!
நீயும் பௌர்ணமியும்
சேர்ந்தால் ஆயிரம் சூரியன்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அமாவாசை அன்று வா
உன்னை அப்போதுதான்
நான் பார்க்கமுடியும் ....!!!
சேர்ந்தால் ஆயிரம் சூரியன்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அமாவாசை அன்று வா
உன்னை அப்போதுதான்
நான் பார்க்கமுடியும் ....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக