நான் பார்க்கமுடியும் ....!!!

நீயும் பௌர்ணமியும்
சேர்ந்தால் ஆயிரம் சூரியன்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அமாவாசை அன்று வா
உன்னை அப்போதுதான்
நான் பார்க்கமுடியும் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்