இடுகைகள்

ஜூன் 23, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலர் வளையம் ...

கண்ணோடு.... ஆரம்பித்த காதல் .... கண்ணீரோடு .... வாழ்கிறது .....!!! மலர் கொடுத்து .... காதல் செய்தேன் .... மலர் வளையம் ... வரும்போல் இருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

மலர்வளையம் தருவாய் ....

நீ  தப்பு செய்ய போவதில்லை  நான் விரும்பியதையே ... செய்தாய் .....!!! நான் .... மலர் மாலை எதிர்பார்தேன் .... நீ  மலர்வளையம் தருவாய் .... போலிருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

அனுபவிக்க வேண்டும் ....!!!

இன்னுமொரு ஜென்மம் .... பிறந்து வந்தது உன்னை .... காதலிக்க வேண்டும் .....!!! நீ  பிரிந்து செல்ல வேண்டும் .... வலியின் வலியை.... அடுத்த ஜென்மமும் .... அனுபவிக்க வேண்டும் ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

பிரிவு உணர்த்தியது ....!!!

பிறப்பு எத்தனை .... வலி என்பதை தாய்மை உணர்த்தியது ....!!! இறப்பு எத்தனை .... வலி என்பதை உன் .... பிரிவு உணர்த்தியது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

காதல் சிதறல் - கே இனியவன்

நீ  முகத்தால் ... வெறுக்கிறாய் .... இதயத்தால்....  அழைக்கிறாய் ..!!! பாவம்  உன் கண்கள் ... படாத பாடு படுகிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்