கண்ணோடு.... ஆரம்பித்த காதல் .... கண்ணீரோடு .... வாழ்கிறது .....!!! மலர் கொடுத்து .... காதல் செய்தேன் .... மலர் வளையம் ... வரும்போல் இருக்கிறது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்
நீ தப்பு செய்ய போவதில்லை நான் விரும்பியதையே ... செய்தாய் .....!!! நான் .... மலர் மாலை எதிர்பார்தேன் .... நீ மலர்வளையம் தருவாய் .... போலிருக்கிறது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்
இன்னுமொரு ஜென்மம் .... பிறந்து வந்தது உன்னை .... காதலிக்க வேண்டும் .....!!! நீ பிரிந்து செல்ல வேண்டும் .... வலியின் வலியை.... அடுத்த ஜென்மமும் .... அனுபவிக்க வேண்டும் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்