இடுகைகள்

மே 20, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ போகும் பாதை உன் பாதை ....!!!

இளைஞா...  இளைஞா.... தமிழ் இளைஞா காத்திடு காத்திடு நம் பண்பை போற்றிடு போற்றிடு ... தமிழ் தாயை பேணிடு பேணிடு ... தமிழன் வரலாற்றை- தமிழன் ... வெல்வான் தமிழன் வெல்வான் .... உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!! (இளைஞா...  இளைஞா....) உன்னிலிருக்கும் உன்னத திறனை .... உன் எண்ணத்தால் திறந்துவிடு ..... உன்னை நீயே ஏளனப்படுத்தும் ..... உன் எண்ண தீயால் எரித்துவிடு .... போகும் பாதையை தேடாதே .... நீ போகும் பாதை உன் பாதை ....!!! (இளைஞா...  இளைஞா....) ஆலம் விழுது மண் நோக்கி விழும் ... எண்ண விழுதை விண் நோக்கி எறி .... ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ அடங்கியிருக்கும் சங்கிலியை உடை .... நாளை என்பது சோம்பேறியின் சொல் .... இன்றே என்பது வீரனின் செயல் .....!!! (இளைஞா...  இளைஞா....)

அனுபவிக்கிறேன் ....!!!

என் காதலுக்கு ... என் கண் தான் கண்டம் .... பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!! நான் உன் மூச்சு .... நீ கடைசி மூச்சு ... விடும் வரை -நான் ... இருப்பேன் .....!!! நீ காதலை விட .. அழகானவள் உன்னிடம் காதல் .... எப்போது வரும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;802

நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!

இதயமும் கருகும் .... இதயத்தில் இருப்பவர் .... வெளியேறினால் ....!!! மூச்சும் தீயாய் சுடும் ... மூச்சாக நினைத்தவர் ... முடிவு கட்டினால் ....!!! நான் கோயில் .... நீ அதில் தெய்வம் ... அருள் தான் இல்லை .... நீ வரம் தர மறுக்கிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;801

அதிகம் கொல்கிறாய் ...!!!

எனக்கு தனிமை பிடிக்கும் ..... உன்னை மட்டும் நினைக்கும் ... அந்த தனிமை ரொம்ப .... பிடிக்கும் .....!!! + sms கவிதை -------------- மீண்டும் என்னை .... விரும்பிவிடு ... பிரிவில் தான் என்னை ... அதிகம் கொல்கிறாய் ...!!! + sms கவிதை

sms கவிதை

காதலுக்கு முன் .... கற்பனையில் வாழ்கிறோம் ... காதலுக்கு பின் ... கண்ணீரில் வாழ்கிறோம் ... + sms கவிதை

உன் நினைவுகளால் ....!!!

நெருப்பு  இல்லாமல் ... அடுப்பு எரியாது ... என் இதயம் எரிகிறது ... உன் நினைவுகளால் ....!!! + sms கவிதை

கண்ணீராய் வருகிறாள் ....!!!

பலவகை வர்ணத்தில் .... கனவுகளாய் வந்தவளே ... இப்போ ஒரே ஒரு திரவமாய் .... கண்ணீராய் வருகிறாள் ....!!! + sms கவிதை