இடுகைகள்

பிப்ரவரி 11, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ.தான் வரவேண்டும் ...!!!

கண்ணீர் ..... விடும் கண்களுக்கு..... தெரிகிறது காதலின் வலி...... காதல் ..... கொண்ட உனக்கு..... என் தெரியவில்லை... காதலின் வலி ....!!! ஒவ்வொரு மனிதனும் என்றோ ஒரு நாள் பிறந்து யாரோ ஒருவரிடம் தொலைந்து விடுவது தான் காதல் ....!!! நான் .... கண்திறக்கும் நேரம்... யாரும் இருக்கட்டும்.... நான் எப்போதும் கண்.... மூடும் போதும் நீ..... தான் வரவேண்டும் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!

உன் கண்ணில் நானும் ..... என்கண்ணில் நீயும்...... இருப்பது தான் காதல் .....!!! இப்போ ..... உன் தலைகுனிவு .......!!! என்னை சஞ்சலப்படுத்துதே ....!!! பார்ப்பவர்களுக்கு .... நாம் காதலர் -காதல்.... உன்னை விட்டு பிரிந்து... வருவதை நான் அறிவேன்......!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நான் கருகி விடுகிறேன் ....!!!

நான் விடுவது ........ கண்ணீர் அல்ல ............... காதலின் பெறுபேறு...........!!! எனக்கு உன் வலிகள் .... வலிப்பதில்லை இதயம்.... புண்ணாகி போனதால்......!!! பூக்களால் .... கவிதை எழுதுகிறேன் ..... நெருப்பாய் பார்க்கிறாய் ..... நான் கருகி விடுகிறேன் ....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

காதல் இதய ரேகை .........!!!

நீ சொல்லும் ..... வார்த்தை ஆயுள் ரேகை ..... நீ தரும் காதல் இதய ரேகை .........!!! உன்னை கண்டேன் என்னை கொன்றேன் ....!!! உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை .....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

அவள்மௌனமானாள்....

அவள்..... மௌனமானாள்.... இதயம் .... மௌன அஞ்சலி...... ஆகியது .......!!! நியத்திலும் .... கனவிலும் வராமல் ..... மரணத்தில் வருவதாய் .... இருக்கிறாயா .....? & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

பெரும் பாக்கியம் ..............!!!

காதல் ........... கிடைப்பது பாக்கியம்............... காதலி ................ கிடைத்ததும் பாக்கியம் .............. நீ ................... இரண்டுமாய் கிடைத்தது............. பெரும் பாக்கியம் ..............!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்