விட்டு கொடுத்து வாழ்வதே .... நல்ல வாழ்க்கை என்றால் .... தப்பு ..... காதலை விட்டு கொடுத்தவன் .... எங்கே நல்லவாழ்க்கை ... வாழுகிறான் ...? + காதல் சிதறல் கே இனியவன்
என் இதயம் ... எத்துனை துயரங்களை ... சுமக்கிறது உயிரே .... கண்ணில் இருந்து கண்ணீர் ... வரவில்லை .... இதயத்திலிருந்து வருகிறது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்
உன் பிரிவுக்கு நன்றி .... இத்தனை வரிகளை நீ தானே .... தந்தாய் .... உடல் மண்ணில் மறையும் .... நாள்வரை உன் எண்ணம் ... மனதில் இருக்கும் .... + காதல் சிதறல் கே இனியவன்