இடுகைகள்

செப்டம்பர் 3, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேடி அழைக்கிறேன் ….!!!

நான் காதலிக்கிறேன் நீ வெறுகிறாய் காதல் நேர் மறையோ ….!!! முள்ளின் மீது தூங்குவதும் …. உன் நினைவோடு வாழ்வதும் ஒன்றுதான்…!!! நீ காதலோடு விட்ட மூச்சை காற்றில் தேடி அழைக்கிறேன் ….!!! கஸல் 724

மீண்டும் அழகு படுத்துவது ….?

என்னவளே … வெண் நிலாவின்  முக .. அழகியே  எதற்கடி …? முகமஞ்சல் பூசுகிறாய்…? அழகை எப்படி மீண்டும்  அழகு படுத்துவது ….? காற்றுக்கே அழகு … உன் கொழுசு ஓசையை  கேட்கவைத்ததே … நிலவுக்கே அழகு உன்  திருமேனியில் பட்டு  தெறிப்பது தான் …….!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (02)

மைதீட்டிய கண்ணும் ....!!!

என்னவளே .....!!! உன் ஒவ்வொரு செயலும்  அழகு நிறைந்த உறுப்புக்களும் ... உறுப்புகளின் அசைவும் ... தனி தனியான கவிதை .. வடிவம் எழுதுகிறேன் பார் ....!!! உன்  மைதீட்டிய கண்ணும்  வெண் பாதையில் ஓடும்  கருவிழியும் - கருவிழிக்கு மேம் பாலமாய் அமையும்  உன் புருவமும்  நவீன நகராக்கத்தையும்  தாண்டிய அழகோ அழகு ....!!!