உன் கண்ணால் காதல் கோலம் போடுகிறாய் -நான் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு என்ன உறவு ....? + கே இனியவன் - கஸல் 104
மூட்டாமல் வராது நெருப்பு ....!!! உன்னை திட்டாமல் வராது -புத்தி....!!! முயற்சிக்காமல் வாராது -வெற்றி.....!!! தர்மம் செய்யாமல் வராது -சொத்து....!!! தர்மம் செய்தால் அழியாது சொத்து.....!!! நீ ஒப்பிட்டுப்பார் ஊரில் நடந்த கொள்ளையை தர்மவான்கள் இழந்ததில்லை சொத்தை .....!!! + கே இனியவன் தத்துவ கவிதை