உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்
உன்னில்..... அதிகமாக அன்பு... வைத்தேன்.... அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக.... நம்பிக்கை வைத்தேன்.... துடிக்கிறேன்..... ! என் தவறு... என்னில் அதிகமான அன்பையும்... நம்பிக்கையும்... வைக்க தவறிவிட்டேன்....! காதல்... காதலிக்க மட்டும்... அல்ல.... வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) ..... காதல் கவிதைகள் ..... கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்