இடுகைகள்

ஜனவரி 3, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்

  உன்னில்.....  அதிகமாக அன்பு...  வைத்தேன்....  அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக....  நம்பிக்கை வைத்தேன்....  துடிக்கிறேன்..... ! என் தவறு...  என்னில் அதிகமான அன்பையும்...  நம்பிக்கையும்...  வைக்க தவறிவிட்டேன்....! காதல்...  காதலிக்க மட்டும்...  அல்ல....  வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) .....  காதல் கவிதைகள்  .....  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்