சின்ன இன்பக்காதல் வரி
பூக்கள் உன்னிடம் .... கற்று கொள்ள வேண்டும் .... மென்மையாக சிரிப்பதை .....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி ^ நெருப்பில் கருகிவிடலாம் ...... உன் சிரிப்பில் கருகுவதை விட ... அதுவொன்றும் கொடுமையில்லை....!!! ^ சின்ன வலிக்காதல் வரி ^ நீ இதயத்தில் காதலாய் .... வந்தநாளே என் வசந்த காலம் ... ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி ^ உன்னால் காயப்படும் கூட..... ஆறுதல் சொல்ல நீவருவாய் ..... ஏங்குதுசொறணை கெட்டஇதயம்....!! ^ சின்ன வலிக்காதல் வரி ^ இதயம்துடிக்க காற்று..... தேவையில்லைகாதல் ..... வந்தவுடன் துடிக்கும் .....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி ^ நீ காதல் செய்ய முனைகிறாய் .... என்னசெய்வது உனக்கு வராது ..... காதல் இறைவனின் கொடை.....!!! ^ சின்ன வலிக்காதல் வரி & கவிப்புயல் இனியவன்