இடுகைகள்

நவம்பர் 26, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் மாறுவாய்

உன்னைப்போல் .... பிறக்கவேண்டும் ... இதயத்தை கல்லாக ... மாற்றி வைக்கும் .... உன்னத பிறப்பாக  .... பிறக்கவேண்டும் ...!!! அடிமேல் அடியடித்தால் ... கருங்கல்லும் குழியும் .... நீ என்ன விதிவிலக்கா ...? நீயும் மாறுவாய் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

நம்பிக்கை ஊட்டுகிறது இதயம்

உன் வரவுக்காய் ..... நீ வரும் தெருவில் ... கால் வலிக்க ...... காத்திருக்கிறேன் .... கண்டும் காணாமல் .... போகிறாய் ....!!! போகட்டும் விடு.... என்கிறது இதயம் ....! கண்கள் தன்னை .... அழுகின்றன ...... அதற்கு நம்பிக்கை .... நம்பிக்கை ஊட்டுகிறது .... இதயம்....! கலங்காதே சிந்திப்பாள் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

என் மூச்சு நிற்கவும்

அன்று நீ சொன்ன .... ஒரே ஒரு .... வார்த்தைதான் .... நான் இன்றுவரை .... மூச்சோடு இருக்க ... காரணம் ....!!! இன்று நீ சொல்ல இருக்கும் ஒரே ஒரு .... வார்த்தைதான் .... என் மூச்சு நிற்கவும் ... காரணம் மறந்துவிடாதே ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

கனவுகளை கண்ணீர் ஆக்குகிறாய்

நினைவுகளை .... வியர்வையாகும் - நீ கனவுகளை கண்ணீர் .... ஆக்குகிறாய் ....!!! நான் விண் சென்றபின் .... நீ மண்ணில் வாழ்வதும் .... நீ விண் சென்றபின் ..... நான் மண்ணில் வாழ்வதும் ... என்றுமே நிகழ போவதில்லை ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

இதயத்தை கிழிக்காதே

என் கவிதையை கிழிப்பதும் ... இதயத்தை கிழிப்பதும் ... ஒன்றுதான் அன்பே ....!!! உனக்கு .... என் கவிதைகள் .... ரசிப்பதற்காக இருக்கும் ... எனக்கோ ஒவ்வொரு வரியும் .... உன்னோடு வாழ்ந்து கொண்டும் .... உனக்காக இறந்துகொண்டும் .... இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை