இடுகைகள்

ஜூலை 16, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இல்லறம் ஒரு கோயில் ....

இல்லறம் ஒரு கோயில் .... அம்மா மூல கடவுள் .... அப்பா பிரதான அச்சகர் .... பிள்ளைகள் தொண்டர்கள் ... உறவினர்கள் உபயகாரர்கள் ....!!! மூலகடவுள் காளியாககூடாது .... அச்சகர் தண்டகர்கள் ஆகக்கூடாது .... தொண்டர்கள் தொல்லைகாரராக கூடாது .... உபயகாரர் உபத்திரகாரர் ஆகிடகூடாது .... ஒரு குடும்பத்துக்குள் இரு குடும்பம் ... ஆழக்கூடாது.....!!! + கே இனியவன் இல்லறக்கவிதைகள்

கே இனியவன்- இல்லறக்கவிதைகள்

இரு வேறுபட்ட இல்லத்தில் .... பிறந்து ஒரு வேறுபாடும் .... தெரியாமல் வாழ்வது ... நல் இல்லறம் ....!!! ஆயிரம் கிளைநதிகள் .... சங்கமிப்பது சமுத்திரத்தில் .... ஆயிரம் எண்ணங்கள் .... சங்கமிப்பது , வாழ்வது.... நல் இல்லறம் ....!!! + கே இனியவன் இல்லறக்கவிதைகள்