என்னவளின் நினைவை ......!!!
மனதோடு மட்டுமல்ல.,., மரணத்தோடும் வைத்திருப்பேன் அவள் என்னை பிரிந்தாலும், என் உயிர் பிரியும் வரை ....... என்னவளின் நினைவை ......!!! எனக்குள் இருக்கும்... அவளை தேடி பார்த்தால்... எதுவும் கிடைக்காது..... காரணம் என் உயிர்க்குள்...... கலந்திருக்கிறாள் ....................!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்