இடுகைகள்

மார்ச் 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உருக்கமான காதல் கவிதை

நீ எத்தனை நியாயங்கள்.... சொன்னாலும் கேட்டாலும் ... அத்தனைக்கும் விடை தேட ... என்னால் முடியாது ...!!! விடை தேட முற்பட்டால் ... அது காதலுமாகாது....!!! நான் உன் கண்ணாய் இருக்கவே ... ஆசைப்பட்கிறேன் .... நீ கண்ணீராய் இருக்கவே ... ஆசைப்படுகிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 04

இருள்தான் எனக்குப்பிடிக்கும் +++உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 04 +++ வெளிச்சத்தை கண்டு .... மயங்கி நின்றது வெளி மனசு ....!!! சூரியன் மலரில் விழும் ... அழகோ அழகு .....!!! மதிய சூரிய ஒளி அழகு .... அந்தி வானத்தில் வானவில் ... அழகு இன்னுமொரு அழகு ....!!! இரவு நேர சந்திர ஒளி அழகு.... விட்டு விட்டு மின்னும் விண் அழகு ... இத்தனை அழகும் ஒளியே ... அழகு - மயங்கியது வெளி மனசு ...!!! உள் மனசு உரத்து சொன்னது .... வெளி மனசே நான் சொல்வதை ... சற்று கேள் நான் கூறுவதே ... உண்மை நிச்சய உண்மை ....!!! இருளே அழகு அதற்கு நிகர் ...... உலகில் எதுவுமில்லை .... இருளுக்கு ஏற்றத்தாழ்வு .... தெரியாது - சமத்துவத்தை ... இருளால் தான்சொல்லமுடியும் .... இருளுக்குள் மனிதன் நின்றாலும் .... மரம் நின்றாலும் ஒன்துதான் ....!!! உலகின் எல்லா உயிர் தோற்றமும் .... இருளில்தான் ஆரம்மமாகும் .... இருளில்தான் முடிகிறது .... கருவறையும் இருட்டுதான் .... கல்லறையும் இருட்டுத்தான் .... விதையை சுற்றி இருக்கும் .... ஓடு இருட்டை வழங்குவதால் .. விதை விருட்சமாகிறது ....!!! இருள் இருப்பதாலேயே ...

இனியவன் ஐந்து வரி கவிதைகள்

ஆன்மீக கவிதை  ----- மின் விசிறி சுற்றியது .... தரைநிலம் சுத்தமானது ..... சிலர் வாழ்க்கை இது .... பிறரை சுத்தமாக்கி .... தம்மை குப்பையாக்குவர் ....!!! + கவிப்புயல் இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 37