இடுகைகள்

செப்டம்பர் 22, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நாள்தான் ஆயுள்.... !!!

பூக்களுக்கு ..... ஒரு நாள்.. தான் ஆயுள்.... !!! அதனை ரசிக்க தெரியாத .. மனிதன் .. அதை பறித்து பூஜை செய்கிறான் ......!!! தனது ஆயுள் ... நூறு வருடங்கள் .. இருக்க வேண்டி ..!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை

தத்துவ கவிதை

இதயம் துடித்து.... கொண்டு இருந்தாலும் ... இறந்து போனது .... போலத்தான் ... வாழ்கிறேன் ..... நீ அருகில் ....... இல்லாததால் ..!!! ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள் ^ நாம் வாழும் வரை .... நாம் யாரையும் .. மறக்கக் கூடாது... நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் .... மறக்க கூடாது......!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை 

கொன்றே விடுகிறாய் ....!

நினைவுகளால் ... ஏங்க வைக்கிறாய் ...! வார்த்தைகளால் ... காயாப்படுத்துகிறாய்..! மௌனத்தால் ... கொன்றே விடுகிறாய் ....! காதலில் இத்தனை .... வலிகளா ..............? ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள்