பூக்களுக்கு ..... ஒரு நாள்.. தான் ஆயுள்.... !!! அதனை ரசிக்க தெரியாத .. மனிதன் .. அதை பறித்து பூஜை செய்கிறான் ......!!! தனது ஆயுள் ... நூறு வருடங்கள் .. இருக்க வேண்டி ..!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை
இதயம் துடித்து.... கொண்டு இருந்தாலும் ... இறந்து போனது .... போலத்தான் ... வாழ்கிறேன் ..... நீ அருகில் ....... இல்லாததால் ..!!! ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள் ^ நாம் வாழும் வரை .... நாம் யாரையும் .. மறக்கக் கூடாது... நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் .... மறக்க கூடாது......!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை