காதலை வளர்க்கிறேன்....!!!
இறந்த காலம் சில ... வேளை இனிமையாகும் . இறந்த காதலும் சில ... வேளை இனிமையாகும் ....!!! தண்ணீர் ஊற்றி .... செடியை வளர்க்கிறேன். கண்ணீர் விட்டு .... காதலை வளர்க்கிறேன்....!!! நீ அதிசயப்பிறவு .... காதலின் தொடக்கத்திலும் ... இறுதியிலும் சிரித்த ... முகத்தோடு செல்கிறாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AE 1015