இடுகைகள்

மே 16, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலை வளர்க்கிறேன்....!!!

இறந்த காலம் சில ... வேளை இனிமையாகும் . இறந்த காதலும் சில ... வேளை இனிமையாகும் ....!!! தண்ணீர் ஊற்றி .... செடியை வளர்க்கிறேன். கண்ணீர் விட்டு .... காதலை  வளர்க்கிறேன்....!!! நீ அதிசயப்பிறவு .... காதலின் தொடக்கத்திலும் ... இறுதியிலும் சிரித்த ... முகத்தோடு செல்கிறாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AE 1015

காதலின் முடிவு இருள் ....!!!

நான் காதலில் ... கனவு காண்கிறேன் ... நீ தூக்கத்தில் கனவு காண்கிறாய் ....!!! ஈசலின் வாழ்வும் .... ஒருசில மணிநேரம் ... காதலின் இன்பமும் .... ஒருசில மணிநேரம் ....!!! பகலின் முடிவு இருள் .... காதல் இதயத்தின் அருள் ... காதலின் முடிவு இருள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AD 1014