நான் தனிமையில் இருப்பேன் ...!!!
உன்னை .... ஆசை வார்த்தையால் .... வர்ணிப்பவர்களை நம்பாதே .... உன் அழகையே ரசிக்கிறார்கள்....!!! நான் ... உனக்கு முள் போல் இருந்தாலும் .... உயிர் உள்ளவரை உன்னையே ... நேசிப்பேன் -என்றோ ஒருனாள் ... நீ என்னை திரும்பி பார்க்கும் ... நான் தனிமையில் இருப்பேன் ...!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள்