இடுகைகள்

ஜூலை 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூக்களில் அழகிருக்கும் ....

தோல்விக்கு விடுதலை ... வெல்லும் வரை ....!!! கண்ணீருக்கு விடுதலை ... சிரிக்கும் வரை ....!!! பூக்களில் அழகிருக்கும் .... உதிரும் வரை .....!!! நிலவு அழகிருக்கும் ... மறையும் வரை ....!!! மரணம் வரை தான் ... காதலிருக்கும்.... மரணத்தின் பின்னும்... நட்பிருக்கும் ....!!!

மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!!

தோல்விக்கு விடுதலை ... வெல்லும் வரை ....!!! கண்ணீருக்கு விடுதலை ... சிரிக்கும் வரை ....!!! பூக்களில் அழகிருக்கும் .... உதிரும் வரை .....!!! நிலவு அழகிருக்கும் ... மறையும் வரை ....!!! மரணம் வரை தான் ... காதலிருக்கும்.... மரணத்தின் பின்னும்... நட்பிருக்கும் ....!!!

ஆசைப் பட்டேன்பார்த்தேன் ......!!!

அன்று ..... கண் சிமிட்டாமல் உன்னைப் பார்க்க ஆசைப் பட்டேன்... பார்த்தேன் ......!!! இன்று ..... இப்போதெல்லாம் .... கண் சிமிட்டும் நேரமாவது ... உன்னைப் பார்க்க .... ஆசைப் படுகிறேன்... கண்ணீர் மறைக்கிறது .. உன் உருவத்தை .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கூலிக்கும் காதல் வரும்.....!!!

கூலிக்கும் காதல் வரும்.....!!! -------- கூலி வேலை செய்தேன்........ உன் வீட்டில் ............................ யார் கண்டது நீ ..................... கண்ணில் படுவாய் -என்று ? கூலிக்கும் உன்மீது ஆசை .... உனக்கும் தான் .................... கூடி ஒருநாள்கூட போசமுடியாத ....... தினக்கூலினான் ............... வீட்டுவேலை முடிந்ததும் .............. முடிந்தது என் காதல் ...............!!! கண்ணே முடியவில்லை .............. உன் நினைவுகளை மறக்க ............... முடியவில்லை யாருக்கும் சொல்ல . ............. கூலிக்கு தேவையா.............? இந்தக்காதல் என்பார்கள்........!!! கூலிக்கும் இதயம் இருக்கு ............ என்று ஏன் புரிவதில்லை ............ இந்த உலகத்துக்கு .................. கூலிக்கும் காதல் வரும் -என்று ............. இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் ............. போதும் - ஆனால் கூலியே ..... காதல் செய்யாதே .........!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

வாழ்க்கை கவிதை

மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை