கூலிக்கும் காதல் வரும்.....!!! -------- கூலி வேலை செய்தேன்........ உன் வீட்டில் ............................ யார் கண்டது நீ ..................... கண்ணில் படுவாய் -என்று ? கூலிக்கும் உன்மீது ஆசை .... உனக்கும் தான் .................... கூடி ஒருநாள்கூட போசமுடியாத ....... தினக்கூலினான் ............... வீட்டுவேலை முடிந்ததும் .............. முடிந்தது என் காதல் ...............!!! கண்ணே முடியவில்லை .............. உன் நினைவுகளை மறக்க ............... முடியவில்லை யாருக்கும் சொல்ல . ............. கூலிக்கு தேவையா.............? இந்தக்காதல் என்பார்கள்........!!! கூலிக்கும் இதயம் இருக்கு ............ என்று ஏன் புரிவதில்லை ............ இந்த உலகத்துக்கு .................. கூலிக்கும் காதல் வரும் -என்று ............. இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் ............. போதும் - ஆனால் கூலியே ..... காதல் செய்யாதே .........!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்