கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்
என் கையில் கிடைக்காத நிலவு நீ....! ஆனாலும் தினம் சலிக்காமல் உனை இரசிக்கும் ரசிகன் நான்....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ என் கவிதைகளை, ஏனடி சேமிக்கிறாய்...? நீ தான் கவிதைகளின், சொந்தகாரனையே திருடி விட்டாயே. & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ எழுத எதுவுமே .... தோன்றவில்லையென்றால்.... உடனே கண்களைமூடி....... உன்னை நினைத்துவிடுகிறேன்....! ஏனென்றால்... நான் எழுதிக்கொண்டிருப்பதே உனக்காகத்தானே....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்