இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் பூக்கள்

உன் ஒவ்வொரு அசைவுக்கும் .. ஒரு கவிதை எழுதும் நான் ... உன் ஒவ்வொரு சொல்லுக்கும் ... ஓராயிரம் கவிதை எழுதாமல் ... விடுவேனா ...? எனக்கு கவிதை ... வரவேண்டும் மழைபோல் ... நீ தினமும் என்னோடு ... பேசவேண்டும் ... சிறு அலைபோல் ....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 05

காதல் அர்சனையால் ....!!!

காலை எழுந்து படி ... காலை எழுந்து ஓடு ... இதெல்லாம் செய்தேன் ... அம்மாவின் அர்சனையால் ....!!! எல்லா நேரமும் .... உன்னையே நினைக்கிறேன்... உன்னை பற்றியே பேசுகிறேன் ... எல்லா இடத்தில் உன்னையே ... பார்கிறேன் ... காதல் அர்சனையால் ....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 04

நீ தானே உயிரே நான் ...!!!

உன் அனுமதி இல்லாமல் ... இதயத்தை திருடினேன் ... காதல் சட்டத்தின் படி ... தினமும் நினைவால் ... தண்டிக்கிறாய் ....!!! கோபமாய் ... இருகிறீர்களா என்று ... அடிக்கடி கேட்கிறாயே ... என்னை நானே கோபித்து ... என்ன பயன் ...? நீ தானே உயிரே நான் ...!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 03

அர்சனை செய்கிறேன் ....!!!

என் இதயம் மற்றவர்களின் ... இதய வடிவமல்ல .... என் இதயமே உன் ... முக வடிவம் உயிரே ....!!! அதனால் தான் ... உன்னை உயிராக.... இதயமாக வைத்து ... காதல் நினைவால் ... அர்சனை செய்கிறேன் ....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 02

என்னவளே என் காதல் பூக்கள்

இனியவளே .... உன்னை நினைக்காவிட்டால் ... இதயம் இருந்து பயனில்லை ... உன்னை பார்க்கா விட்டால் ... கண் இருந்தும் பயனில்லை .... நீ என்னவள் என்று தான் ... அனைத்தையும் இழந்து ... வருகிறேன் .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 01

என் காதல் சாம்பலானது ...!!!

என் காதல் கனவானது நான் கவிஞனானேன் ...!!! ஒரு சின்ன தீ பொறி இடத்தையே சாம்பலாக்கிடும்... உன் கண் பட்டு என் காதல் சாம்பலானது ...!!! நானும் ஒரு பிச்சைக்காரன் உன் பதிலை எதிர் பார்த்து ... பட்டினியுடன் இருக்கிறேன் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;785

வர மறுக்கிறாய் ....!!!

எல்லோரும் காதல் செய்து தூர ... விலகுவர் - நானும் .. நீயும் தூர இருந்தும் .. அருகில் காதலிக்கிறோம் ...!!! கண்ணீரை ... கடலாக்கி காதல் கப்பல் ... விடுகிறேன் - நீயோ .. வர மறுக்கிறாய் ....!!! எத்தனை கவிதை ... எழுதினாலும் -நிகரில்லை ... உன் மௌன மொழிக்கு ... + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;784

இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

உன் நினைவுகளின் ... வலையில் சிக்கி தவிக்கிறேன் ... வலையை அறுத்து என்னை ... மீட்டு விடு ....!!! தயவு செய்து காதல் ... தந்துவிடு - இல்லையேல் என் இதயத்தை எட்டி பார் ... இறுதி நொடியில் துடிக்கிறது ...!!! என் மனதை பார் ... நீ கனவில் தான் வந்தாய் ... நியமென்று பூரிக்கிறது ... அதற்கு எங்கே புரியபோகிறது ... என் காதலும் கனவுதான் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;783

வலியிலும் இன்பம் தான் ...!!!

உன்னை நினைப்பதும் ... முள் பற்றைமேல் ... தூங்குவதும் ஒன்றுதான் ... வலியிலும் இன்பம் தான் ...!!! பட்டாம் பூச்சி ... அழகை பார்ப்பதில்லை ... இனிமையை தான் ரசிகிறது ... நீ எதற்கு அழகை ரசிகிராய் ...? வா அன்பே ... நாம் இருவரும் காதல் ... உலகம் படைப்போம் ... விண்ணுலகில் இடம் ... நிறைய இடம் உண்டு ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;782

கல்லறையில் காத்திருக்கிறேன்

உனக்கு  என்ன தைரியம் ... நான் காதலிக்கிறேன் ... நீயோ எனக்கு பெண் ... பார்கிறாய் .....!!! என் இதயத்தில் ... இருந்து கொண்டே... எனக்கு வலிதருகிறாய் ... நீ என்னை ஏற்கும் ... நாள் விரைவில் வரும் ... கல்லறையில் காத்திருக்கிறேன்  காதல் பூ மலரும்  நீ சமர்பிப்பாய் .....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;781

சந்தோசம்

சந்தோசம் நீ நினைக்கும் இடத்தில் இல்லை.. நீ இருக்கும் இடத்தில் உண்டும் + sms கவிதை

குறுஞ்செய்திக்கு கவிதை

உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!! sms கவிதை /////// சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை 

காதலை மதிக்காதவர்கள்

காதலுக்காக கையை கிழிப்பது .... சூடு வைப்பது காதலை மதிக்காதவர்கள் செய்யும் முட்டாள் தனம் ...!!! காதல் ஆத்மாவின் வெளிப்பாடு .... அது உடலை விரும்பாது ... உடலை வருத்தாது .... காதலை உணர்வால் உணர்ந்தால் காதலோடு வாழலாம் ...!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்

பருவம் வந்தால் காதல் ..

பருவம் வந்தால் காதல் .. வரவேண்டும் என்ற கட்டாயம் ... எதுவும் இல்லை .... பருவம் தவறி காதல் செய்வதும் ... காதல் இல்லை ....!!! அந்த அந்த பருவத்தில் ... தன் கடமையை தவறியவன் ... காலத்தின் குற்றவாளி ... காதலுக்காக உன் கடமையை ... துறந்து விடாதே ....!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்

அடம்பிடித்து காதல் செய்யாதே ...!!!

நிறைவேறாது என்று தெரிந்தால் ... காதல் செய்யாதே ... நிறைவேற்றியே தீருவேன் ... என்று -அடம்பிடித்து காதல் செய்யாதே ...!!! காதல் புனிதமானது ... உன் உள்ளுணர்வு உடன் பட்டால் மட்டும் காதல் செய் ...!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்

ஆசீர் வாத காதலே அழகு ....!!!

காதல் இனித்தது ... காதலியும் இனித்தால் ... கலியாணமும் இனித்தது ... வாழ்க்கை ஏன் கசக்கிறது ...? காதலுக்கும் ஆசீர் வாதம் ... திருமணதுக்குபோல் வேண்டும் .... காதலில் முரண்பாடுகள் ... வாழ்க்கையை முரண் படுத்தும் ... ஆசீர் வாத காதலே அழகு ....!!! + அறிவுரை காதல் கவிதை கே இனியவன் 

அறிவுரை காதல் கவிதைகள்

உறவுகளை வெறுத்து .... உடன் பிறப்புகளை வெறுத்து .... உற்றாரை வெறுத்து .... உன்னதமான காதல் உண்மையில் இல்லவே இல்லை ...!!! உணர்வுகளுக்கு மட்டும் ... உரிமை கொடுத்து - உன் காதலை செய்யாதே .... காதலுக்கு கண் இல்லை ... அதன் பின் வாழ்கை உண்டு .....!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன் 

எப்படி திருடினாய் ...?

பகல் கொள்ளை என்பது ... சரிதான் - இத்தனை ... கவனமாக இருந்த என் ... இதயத்தை பட்ட பகலில் ... எப்படி திருடினாய் ...? உன் கன்ன குழியில் விழுந்து சின்னா பின்னமாகி ... பித்தம் பிடித்து அலைகிறேன் ... மீண்டும் உன்னை எப்போது ... சந்திப்பேன் ...? + இதயம் வலிக்கும் கவிதை கே இனியவன் 

நீ என் காதலாக வேண்டும் ...!!!

இந்த ஜென்மத்தில் எனக்கு காதல் வேண்டாம் ....!!! போதும் நீ தந்த வலியும்... பிரிவும் ....!!! வேண்டும் எனக்கு காதல் மறு ஜென்மம் இருந்தால் ... நீ என் காதலாக இருந்தால் ... நீ வலியை தந்தாலும் .... நீ என் காதலாக வேண்டும் ...!!! + இதயம் வலிக்கும் கவிதை 

எல்லை இல்லை அன்பே ....!!!

ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ... எப்படி ஊற்று நிற்காதோ ... உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ... எல்லை இல்லை அன்பே ....!!! என்னை நீ எப்போது நினைகிறாய் ...? என்று கேட்காதே - என்னை கொல்லும் சொல்லாக இருக்கும் ... உன்னை ( என்னை) நினைகிறாயா ..? என்று கேள் -என்னை நினைத்து .. பலநாட்கள் ஆகிவிட்டது ....!!! + வலிக்கும் இதயத்தின் கவிதை கே இனியவன் 

மூன்று வரி கவிதை

காதலை தானம் செய்வோர் சங்கம் .... தானம் செய்யுங்கள் காதலை .... காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!! + மூன்று வரி கவிதை ***** ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ... உனக்காக பலமுறை இறக்க தயார் ... மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!! +  மூன்று வரி கவிதை

மூன்று வரி கவிதை

என் இதயத்துகூட நன்றியில்லை .... என்னில் இருந்து கொண்டு உன்னை ... நினைக்கிறது ....!!! + மூன்று வரி கவிதை

ஒன்றுதான் உயிரே ...!!!

இறந்த பின் பாடையில் போவதும் .... இருக்கும் போது காதலை இழப்பதும் ... வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!! + மூன்று வரி கவிதை

நீ காதலை தந்து ...

நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி .... ஆவியாவது போல் - நீ காதலை தந்து ... காணாமல் போய் விட்டாயே ....!!! + மூன்று வரி கவிதை 

மூன்று வரி கவிதை

நான் உன்னிடம் காதலை கேட்டேன்.. நீ உன் காதலனை  காட்டுகிறாய் ... அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!! + மூன்று வரி கவிதை 

புதுக்கவிதையில் பொதுக்கவிதை

ஈர விறகு எரியாது ... ஈரமான நாக்கு பேசும் போது ... எரிக்கிறது ....!!! வறண்டு இருக்கும் மனதை .... பசுமை செய்யக்கூடியது ... ஈரமான நாக்கு ....!!! எரிக்கும் சக்தியும் -நீ பசுமையாக்கும் சக்தியும் -நீ மறைந்திருக்கும் நாக்கை .. பயன்படுத்துவதை பொறுத்து ...!!! + புதுக்கவிதையில் பொதுக்கவிதை 

கல்லறையாகிவிட்டேன் ....!!!

நான் உனக்கு காதல் .. கடிதம் தந்தேன் - நீ திருமண அழைப்பிதலாய் மாற்றி விட்டாயே ...??? நீ என் கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடைபட்டவள் இருப்பாயோ ..? போய்விடுவாயோ ...? உன்னை காதலித்த .. போதே நான் சமாதியாகி .... கல்லறையாகிவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;775

பெரிய கொடுமை

என் காதல் கவிதை ... பார்த்த நண்பனும் அழுகிறான் என்னைப்போல் அவனுக்கும் ... ஒரு காதலிபோல் ....!!! உலகில் பெரிய கொடுமை ... மணமாலையில் அவளை ... காதலன் பார்ப்பது ...!!! காதல் இல்லாத இதயத்தில் ... காதலை பார்ப்பது ... கருங்கல்லில் தண்ணிரை பார்ப்பது போல் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;774