இடுகைகள்

ஜனவரி 20, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரியாய் இருப்பது என் உயிர் ...!!!

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ... கவிதையில் உயிராய் இருப்பது நீ .... வரியாய் இருப்பது என் உயிர் ...!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

கருகிப்போனேன் உயிரே ....!!!

உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ... நெற்றிக்கண் பார்வை அன்பே .... கருகிப்போனேன் உயிரே ....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!

இதயத்தில் இருந்து வெளியேறு .... இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ... மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

கருங்கூந்தல் அசைவதால் ...!!!

நீ நடந்து வரும் போது தான் ... காற்று பெருமை அடைகிறது ... உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!! + கவிப்புயல்  இனியவன்  Kavipuyal  Iniyavan

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ... இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு .. நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!! கவிப்புயல்  இனியவன்  Kavipuyal  Iniyavan