இடுகைகள்

டிசம்பர் 15, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூக்களின் ஹைக்கூக்கள்

ஒரு நாள் வாழ்க்கை சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை பூக்கள் ^^^ ஹைகூ 01 ^^^ மென்மையான உடல் வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது பூக்கள் ^^^ ஹைக்கூ 02 ^^^ தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை தானகவே பெறுகிறது தரிசனம் பூமாலை ^^^ ஹைக்கூ 03 ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்

வார்தா புயலே இனி வராதே....

படம்
வார்தா புயலே இனி வராதே.... ----------------------------------- வார்தா புயலே இனி வராதே.... வந்தது வரைபோதும் வார்தாவே.... நாம் என்னைசெய்தோம் உனக்கு.... எங்களை அடியோடு புரட்டி விட்டாயே....... மனிதன் இறந்தால் அந்தகுடும்பதுக்கு..... இழப்பு -ஒரு மரத்தை இழந்தால்.... சமுதாய இழப்பு இதை ஏன்புரிய..... மறந்தாய் வார்தாவே.........? உனக்கு தேவையான மழை நீரை...... நாம் தானே ஆவியாக தந்தோம்.... உதவி செய்த எங்களையே எட்டி...... உதைத்து விட்டாயே வார்தாவே...... ஏன்...?மனித குணம் உனக்குமா......? உதவியை மறந்து உதைக்கும்குணம்..... நீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்.... இதற்காக புயலாக நீ வேண்டாம்.......!!! ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்

எதிர்ப்பு சக்தி காதலுக்கு உண்டு

காதலை ஒருமுறை .... இதயத்தில் எடுத்துப்பாருங்கள் .... இதுவரை உங்களுக்காக ..... துடித்த இதயம் -பிறருக்காக .... துடிக்கும் அழகு தெரியும் .....!!! காதல் உள்ள இதயத்தில் ...... இரத்த சுற்றோட்டம் சுத்தமாகும் ...... எத்தனையோ வகையான .... நோய் எதிர்ப்பு சக்தி ..... காதலுக்கு உண்டு .................!!! & காதலே நீயில்லாமல் நானா 07 கவி நாடியரசர் இனியவன்

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை ......!!!

எல்லா பிறப்பும் ..... பிறந்து இறப்பது ..... முக்கியமில்லை ..... காதலோடு பிறந்து.... இருக்கணும் ......!!! உலகில் காதலால் .... தான் காவியங்கள் .... காப்பியாயங்கள் .... தோன்றின - காதலே உனக்கு .......... ஆதியும் இல்லை ....... அந்தமும் இல்லை ......!!! & காதலே நீயில்லாமல் நானா...? கவி நாடியரசர் இனியவன்