பகலில் சந்தித்தால் மறைந்து விடுகிறாய் இரவில் சந்தித்தால் பயப்பிடுகிறாய் காதலின் நேரம் நீ சொல் ....!!! உருட்டு கட்டையால் உனக்காக அடிவாங்கினாலும் நான் கட்டையில் போகும் வரை நீ தான் கண்கண்ட காதலி காதலில் பூ வரவேண்டும் பிஞ்சு வரவேண்டும் காய் வந்து கனிய வேண்டும் நீ இன்னும் மரமாக கூட வரவில்லையே ....!!!