இடுகைகள்

மே 28, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் எழுதுவது கவிதை இல்லை

நான் எழுதுவது கவிதை இல்லை ----------------------------------------------- கண்டதையும் கேட்டதையும்.... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான்............... எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன்..... பயணத்தில் பல பார்க்கிறேன்..... பட்டதை  பார்த்த அனுபவத்தை....... வாழ்க்கை கவிதை  தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்...... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது...... மனதில் இரத்தம் வடியும்....... எழும் என் உணர்வை...... சமுதாய கவிதை  தலைப்பில்...... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து..... அடுத்த வேளை உணவுக்கு...... அல்லல் படும் குடும்பங்களை....... பார்ப்பேன் மனம் வருந்தும்.... பொருளாதார கவிதை தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்.... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து..... கண்ணாலும் சைகையாலும்...... தன்னை மறந்து கதைக்கும்..... காதலரை பார்க்கிறேன்....... காதல் கவிதை  தலைப்பில்.... கண்டபடி கிறுக்குகிறேன