இடுகைகள்

அக்டோபர் 23, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பிரியமான மகராசி......!!!

முழு ...... நிலா வெளிச்சத்தில் ...... கருவானவள் .........!!! பூக்கள் மலரும் போது...... பிறந்தவள் .............!!! தென்றல் வீசியபோது ...... பேசியவள்...........!!! விண்மீன்கள் துடித்த போது..... சிரித்தவள் ...........!!! கொடி அசைந்தபோது ..... நடந்தவள் .........!!! புல் நுனியில் பனி படர்கையில் ...... பருவமடைந்தவள் .........!!! இத்தனை அழகுகொண்டவளே ..... என் பிரியமான மகராசி......!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி காதல் கவிதை