இடுகைகள்

மார்ச் 18, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவையே ஆக்கிரமித்ததால்......!

உனக்கெங்கே புரியப்போகிறது நீ இல்லாமல் நான் படும் துன்பம்...? என் நினைவில்லாம்ல் நான் ..... தூங்கியிருக்கிறேன் நீ என் ..... நினைவையே ஆக்கிரமித்ததால்......! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03

இறந்தும் துடிக்கும் இதயம்

நீ மின்னல் இதயத்தை கருக்கிவிட்டாய்.......! தலை குனிந்தாய் நாணம் என்றுநினைத்தேன்.... நாணயம் இல்லாததை.... புரிந்தேன்...............! நான் .... மெழுகுதிரி ஒளி...... நீ மின்னொளியை........ எதிர்பார்கிறாய்................! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 11 & என் மனம் சொறணை கெட்டது.... உன்னையே நினைக்கிறது....! நிலவை காட்டி சோறு ஊட்டலாம்..... காதல் செய்ய முடியாது..... நிலவோடு உன்னை.... ஒப்பிட்டதே தவறு..........! என்னோடு... இணைந்து பயணம்செய்..... காதல் கோட்டை தொடலாம்... நீ அன்ன நடை போடுகிறாய்.......! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 12