யாரிடம் சொல்லி கதறுவேன் ...?
யாரிடம் சொல்லி கதறுவேன் ...? என்னவனே .... நீ என்னை விட்டு பிரிய .. விடைகொடுத்தது நானே ... அன்று தெரியவில்லை .. இதனை துன்பத்தை ....!!! இப்போ நான் படும் ... துன்பத்தை -என் உடல் ... படும் வேதனையை யாரிடம் ... யாரிடம் சொல்லி கதறுவேன் ...? திருக்குறள் : 1181 + பசப்புறுபருவரல் + நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கவிதை எண் - 101