இடுகைகள்

ஏப்ரல் 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனக்கு அது குறுஞ்செய்தி

ஒரு நாளுக்கு .... ஒரு குறுஞ்செய்தியாகினும் .... அனுப்பி வைத்துவிடு .... உனக்கு அது  குறுஞ்செய்தி.... எனக்கு பெரும் செய்தி ....!!! நீ நேரே வரவேண்டுமென்று .... மனம் ஆசைப்படவில்லை .... உன் நினைவில் வாழ்வே .... ஆசைப்படுகிறேன் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என் கவிதைகள் சொல்லும் ....!!!

நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்