நானும் சுமைதாங்கி.....
நம் காதல்..... சக்கரத்தில் ஒன்று..... கழன்று வருகிறது..... தள்ளி நில் ..... விபத்துக்குள்ளாகி... விடாதே.......!!! சொற்களும் கன்னத்தில்...... அறைந்ததுபோல் இருக்கும்..... காதல் தோற்றால்.......!!! நானும் சுமைதாங்கி..... உன் வலியையும்...... என் வலியையும் சுமக்கிறேன்....!!! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்