இடுகைகள்

டிசம்பர் 24, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எமக்காக சுமப்பவரே

படம்
எமக்காக பாவங்களை சுமப்பவரே .... போதும் ஆண்டவரே நீங்கள் ... சுமந்தது ....!!! சிலுவையில் உம்மை ... சித்திரவதை செய்தபோதும் சிரித்துக்கொண்டே எமக்காய் ... சித்திரவதையை ஏற்றவரே.... சித்தம் அறிந்து சொல்கிறேன் ... எமக்காக நீர் படும் சித்திரவதை ... போதும் ஆண்டவரே போதும் ....!!! அண்டத்தில் வாழும் மாந்தரின் ... அறிவுக்கண்ணை திறந்துவிடும் ... அவரவர் பாவங்களை அவரவரே ... சுமக்கவிடும் - எமக்காக நீவீர் சுமப்பதால் இன்னும் பாவங்கள் ... பெருகிக்கொண்டே செல்கிறது ....!!! ஒவொருவரின் பாவத்துக்கும் ... அவர்கள் சிலுவை சுமக்கனும் ... சித்திரவதை படவேண்டும் ... நீவீர் எமக்காக பட்டதுயரை ... அவரவர் சுமக்கனும் - பாவத்தின் ... வலியை அவரவர் உடனுக்குடன் ... புரியவேண்டும் ...!!! உயிர் வேறு உடல் வேறாய்... பேரண்டத்தின் சக்தியால் பெற்றவரே ... நீ பெற்ற வலியை நாம் பார்த்த போது .... எம் உயிர் வலித்தது - காரணம் .. உடல் உயிர் ஒன்றாய் வாழ்கிறோம் .... ஆண்டவரே சுத்த அறிவை தாரும் .... எம்மையும் உடல் வேறு உயிர் வேறாய் .. தொழிற்படவையும் ......!!! மனித பகுத்தறிவு சிறப்பாக .... தொழிற்

கே இனியவன் சென்ரியூக்கள்

சுவருக்குள்  சண்டை பரகசியமாகிறது தொலைகாட்சி நிகழ்சி $$$ குழந்தையால் முடியாது தாத்தாவால் முடியாது புஸ்பம் $$$ உயிரில்லை பேசிகொண்டிருக்கும் தொலைக்காட்சி $$$ பலதிருமணம் சட்டம் தடுக்காது திரைப்படம் $$$ கடவுளே பாதுகாத்திடு கோயிலில் வேண்டுதல் வாசலில் புதுச்செருப்பு $$$ கே இனியவன்  சென்ரியூக்கள்

கே இனியவன் ஹைக்கூகள்

தகுதி இல்லை விழுந்து விட்டேன் பதவி கிடைத்தது @@@ நான் பணக்காரன் பாலில் குளிப்பேன் சுவாமி சிலை @@@ நான் இரட்டை பிறவி உருவத்தில் வேறுபாடில்லை முன் கண்ணாடி @@@ சின்ன உரசல் உடல் சூடாகியது தீக்குச்சி @@@ அழகில் கிள்ளினேன் மயங்கி விழுத்தது மலர் + கே இனியவன் ஹைக்கூகள் 

அப்படியே என்னுள் இருகிறாய் ...

நீ எப்படி என்னிடம் வந்தாயோ .... அப்படியே என்னுள் இருகிறாய் ... நான் உனக்கும் சேர்த்து மூச்சு ... விடுகிறேன் .....!!! எத்தனை முறை - நீ சிரிக்கிறாயோ -அத்தனை .. முறை நான் உன் கன்னகுழிக்குள் ... புதைந்து விடுகிறேன் ....!!! நாள் முழுதும் பல வேதனை ... ஒரு முறை உன் அழைப்பு ... தொலைபேசி ஓசை- துடைத்து .. விடும் வேதனையை ....!!! + இதயம் தொடும்காதல் கவிதை

இதயம் தொடும்காதல் கவிதை

எனக்கும் காதலி இருக்கிறாள் .... ஊர் அறிய செய்தவள் - நீ உன் காதலுக்கு நன்றி ... உன் நினைவுகளோடு ... நான் வாழவைத்ததற்கு ..... உன் காதலுக்கு நன்றி ... பிறப்பின் ஆனந்தத்தை .... உணரசெய்தவளே - நீ காதலியில்லை -காதல் பிரபஞ்சம் ......!!!