பொருந்தாதவளா...?
பொருத்தமில்லாதது .. பொருந்தாது .. பொருந்தக்கூடியது பொருந்தாமல் இருக்காது பொருத்தமானவளா ...? பொருந்தாதவளா...? தாமைரை இலையில்.... தண்ணி நிற்காது என்கிறாய்... தாமரையே தண்ணீரில் தான்... இருக்கிறது..... நான் உன்னோடு கண்ணீரில் ... நிற்பதுபோல் ....!!! நீ என் பகலும் இரவும்..... மீண்டும் என்னிடம் நீ... வரத்தான் வேண்டும் .... பகலில் இருளாய் இருக்கிறேன் .... இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 88