இடுகைகள்

மே 17, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்மை காதல் .....!!!

உருவம் தெரியாத உயிருக்கு .... உயிர் கொடுத்து பிரசவிப்பது.... உண்மை காதல் .....!!! & மூன்று வரி கவிதை 05 கவிப்புயல் இனியவன்

உனக்கு தெரியாதா ...?

நினைவுகள் தாங்க முடியாமல் ... கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது .. இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...? & மூன்று வரி கவிதை  03 கவிப்புயல் இனியவன்

சுகமும் வலியும்....!!!

காதல் பூவுக்குள்  தேன்போலவும்  ... கண்ணுக்குள்  கண்ணீராகவும் .... இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன்

காதலித்துக்கொண்டிருங்கள்...!

உயிரோடும் மரணத்தோடும் மாறி மாறி வாழவிரும்புபவர்கள் காதலித்துக்கொண்டிருங்கள்...! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன்