தினம் வாடி துடிக்கிறேன்......!
என்னை ..... விரும்பு என்று .... கெஞ்ச மாட்டேன் .... என்னை விரும்பாத ... வரை விட மாட்டேன் .... <3 உலகில் ..... பெரிய சித்திர வதை .... பேசிய ஒரு உள்ளம் .... பேசாமல் இருப்பது தான் ...... உலகில் பெரிய குற்றம் ..... காதல் செய்யாமல் .... காதலிப்பது போல்.... நடிப்பது தான் ....! <3 எத்தனை உள்ளங்கள் ... கெஞ்சி கேட்டாலும் .... தனிப்பட்ட கவிதை ... யாருக்கும் இல்லை .... உயிரே எத்தனை கவிதை .... எழுதினாலும் உனக்கு.... தவிர யாருக்கும் இல்லை.....! <3 என்னை ..... காதலால் சித்திர வதை.... செய்கிறாள் .... கண்களால் கைது செய்தவள் .... நினைவு என்னும் .... சிறைச்சாலையில் .... தினம் வாடி துடிக்கிறேன்......! <3 உனக்காக.... எதையும் இழப்பேன் .... என்னவள்..... என்னை இழந்து நிற்கிறாள் .... எனக்காக எதையும் .... வைத்திருக்காத நான் .... எல்லாவற்றையும் ... இழந்து நிற்கிறேன் .......!!! @@@@@ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை - 02