என் முகத்தை ... தண்ணீரால் கழுவ -நீ விரும்பவில்லை போல் ... தினமும் கண்ணீரால் .... கழுவவைக்கிறாய் ....!!! உன்னை தவிர வேறு.... நினைவுகள் இருந்தால் .... விதம் விதமாய் அழகு ... காட்டுவேன் - என்னை விட உன்னை விரும்பியதால் ... பிரிவை தாங்க முடியவில்லை ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!