இடுகைகள்

ஜூன் 23, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை வந்தது .....!!!

வாளால் வெட்டும் கொடுமையை .... காட்டிலும்  கொடுமையானது .... வாயால் கொட்டும் .... வார்த்தைகள் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & மெல்ல மெல்ல .... கிறுக்கினேன் வரிகள் .... வந்தது - உன்னை ... காதலித்தேன் -கவிதை ... வந்தது .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வடிவில் ....!!!

மனதில் உள்ள வலியை .... வார்த்தையாய் சொல்லமுன் .... கண் முந்திக்கொள்கிறது ... கண்ணீர்  வடிவில் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நினைவு எப்போதெல்லாம்

உன் நினைவு எப்போதெல்லாம் வருகிறதோ .... அப்போதெல்லாம்.... என்னை வலிமையாக்கி ... வரிகளாக்கிவிடுவேன் ... வரிகளுக்கு தான் வேதனை புரியும் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்