இடுகைகள்

ஏப்ரல் 29, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் விழுந்து விட்டேன் ....!!!

காதலின் அழகு ... காதலர் பார்வையில் தெரியும் .... காதல் வெறும் பார்வையில்லை .... ஆயுள் பார்வை ....!!! புவியீர்ப்பால் பொருட்கள் ... கீழே விழும் ... உன் விழி ஈர்ப்பால் .... காதலில் விழுந்து விட்டேன் ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 05

கண்ணில் இருந்து மின் சக்தி ....

ஆயிரம் ... கண்ணுடையாள் ... மாரியாத்தா என்பார்களே ....!!! உன் இருகண்ணின் .... மகிமை தெரியாதவர்கள் .... கண்ணில் இருந்து மின் சக்தி .... நிச்சயம் கண்டுபிடிக்கும் ... விஞ்ஞானம் ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 04

எனக்கு உயிர் கொல்லி ...

இதயத்தில்.... மறைந்திருக்கும் காதலை .... விழிக்க வைத்தது உன் ... பார்வை .....!!! என்னவளே .... உன் பார்வைதான் ... எனக்கு உயிர் கொல்லி ... புரியவில்லை அன்று ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 03

நொடிப்பொழுதெல்லாம்...

நீ பார்த்துகொண்டிருக்கும் ... நொடிப்பொழுதெல்லாம்... இறந்து கொண்டிருக்கிறேன் ....!!! நீ தூங்கிகொண்டிருக்கும் ... நொடிப்பொழுதெல்லாம்... கல்லறைக்குள் இருக்கின்றேன் ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 02

கண் ஈர்ப்பே - காதல்

என்னில் உன் விழியும் ... உன்னில் என் விழியும் .... இடம் மாறியதே -காதல் ...!!! நீ என்னை பார்க்கும் ... போதெல்லாம் என் ... கண் வலிக்கிறது ... என் விழி .... உன் விழியில் ...!!!

நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

பொய் சொல்லவத்தில்லை.... ஆனால் நடந்த தெரிந்த புரிந்த .... உண்மையை மறைத்திருகிறோம்.... இதை விட கொடுமை பாதி உண்மை.... பேசியிருக்கிறோம் - கொடுமையில்.... கொடுமை பாதி உண்மைபேசுவது... இதை எல்லாம்செய்து விட்டு நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் .....!!! தப்பு என்று தெரிந்து கொண்டு... தப்பு செய்திருக்கிறோம் .... மற்றவர்கள் செய்யாத தப்பையா....? நான் செய்கிறேன் -சமுதாயத்தை அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் .... நன்றாக நடிக்கிறோம் .... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் என்று நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ... நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! ஊன் உண்ணாதே களவெடுக்காதே... சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்.... பாடம் -  மாமிசம் உண்போம்.... பசு கன்றின் பாலை களவெடுத்து.... குடிப்போம் - கேட்டால் சொல்வோம்.... அவையெல்லாம் எமக்காக படைக்கபட்டவ