நீர் எதற்காய் துன்ப படுகிறீர்
என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்