இடுகைகள்

அக்டோபர் 14, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீர் எதற்காய் துன்ப படுகிறீர்

என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?

என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை நினைக்காத இதயம் .....

அரியும் சிவனும் சேர்ந்து ...... அரிசியானவனே ......... உடலும்  உயிரும் சேர்ந்து ..... ஆலயமானவனே ........ உணர்வும் செயலும் சேர்ந்து ...... மறை பொருளானவனே ...... என்னுள் இருப்பவனே ..... எல்லாம் வல்லவனே ........!!! உன்னை வணங்காத மனம் ...... வேண்டாம் ........ உன்னை நினைக்காத இதயம் ..... வேண்டவே வேண்டாம் ....... உன்னை சொல்லாத சொற்கள் ..... வேண்டாம் ...........!!! நீ ஒளி வடிவானவனா ......? நீ ஒலி வடிவானவனா ......? நீ தீ வடிவானவனா ...........? நீ காற்று வடிவானவனா ....? நீ திண்மவடிவானவனா....? நீ திரவ வடிவானவனா ......? உன் ..... வடிவை மாயக்கண்ணால் ..... பார்க்கவே முடியாது ....... மனக்கண்ணால் தான் ...... பார்க்கமுடியும் .................... மனக்கண்ணால் பார்க்கும் ....... மார்க்கங்களை தந்து விடு ........!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

என்னை உன்னுடனேயே வைத்திரு

என்னை எப்போதும் ..... உன்னுடனேயே  வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு - உன்னை விட ..... யாரும் துணையில்லை ...... எனக்கு - மற்றவர்களில் ..... நம்பிக்கையுமில்லை ............!!! யான் பெற்ற அறிவு ...... யான் பெற்ற செல்வம் ..... யான் பெற்ற புகழ் ....... எல்லாம் உன்னிடமிருந்தே ....... கிடைத்தவை என்பதை ..... யான் நன்றாக புரிவேன் .......!!! மாயையில் மயங்காமல் இருக்க ....... போதையில் பேதலிக்காமல் இருக்க ..... ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ...... என்னை எப்போது உன்னோடு ....... வைத்திரு இறைவா ...... என்னை எப்போதும் ..... உன்னுடனேயே  வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு இறைவா ....................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்