மதியாதார் தலைவாசல்.....
மதியாதார் தலைவாசல்..... மிதிக்காதே.........! என் இதயத்தை...... என்னசெய்வது......? நீ என்னை விலகி........ போனாலும் வெட்கம்..... கெட்ட என் இதயம் - உன் வீட்டினருகே வரும்போது..... உன்னை ஒருமுறை....... பார்க்க சொல்லி ............... சுரண்டுகிறது....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன்