இடுகைகள்

ஏப்ரல் 29, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் என்ன செய்வது....?

கண்ணீர் துளிகளால்..... அழகாக்கியவளே..... கரைந்தது கண்களே..... காதல் இல்லை...........! சோகமும் கண்ணீரும்..... காதலை கரைக்காது........ காலமெல்லாம் காத்திருக்கவைக்கும்.......! உன்னை நினைப்பதற்காகவே...... இறைவன் என்னை .... படைத்துவிட்டானே ...... நான் என்ன செய்வது....? ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 02 29 .04.2017 

சரிபாதியாக்கி விடாதே

........காட்சிகள் ........கனவாகும் ........நீ ........காட்சியானாய் ........நான் !........கனவில் வாழ்கிறேன் ........நீ ........கனவாய் போனல் ........கண்ணீராய் .!.......மாறிவிடுவேன் ........கண்ணுக்குள் ........விழுந்த நீ ........காட்சியாவவே. ........இருந்துவிடு !........தூசியாக மாறிவிடாதே .........உன்னை .........சரிபாதியாக .........பார்க்கிறேன் .........நீ என்னை !.........சரிபாதியாக்கி விடாதே கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08