பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை
எப்போது தோற்பவன் .... நகைசுவை நடிகன் ... எப்போதும் வெல்பவன் ... கதா நாயகன் .... வென்று தோற்பவன் ... வில்லன் .... வாழ்கையும் இதுதான் ...!!! ^^^ மிருக வதை சட்டத்தை .... கடுமையாக எதிர்த்தார் ... எங்க தலைவர் .... வெள்ளை குதிரைமேல் ... வீர வாள் ஏந்தியபடி ....!!! ^^^ எல்லோரையும் சிரிக்கவைக்கும் .... அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ... சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ... நகைசுவை நடிகன் ....!!! ^^^ & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................