கவலை படுகிறாய் ....!!!
நீ என்னை ..... மறக்க வில்லை அதுதான் உண்மை ....!!! நீ மறந்திருந்தால் .... கவிதைகளை ..... விரும்பமாட்டாய்..... என் நினைவுகள் ஒரு ... ஓரத்தில் இருப்பதால் ... தான் என்னை நினைத்து .... கவலை படுகிறாய் ....!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்