இடுகைகள்

ஏப்ரல் 23, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் கவிதையும் நீ காதலும் நீ ....!!!

கவிதையை ரசிக்கிறாய்  கண்ணீர் விடுகிறாய்  காதலை வெறுக்கிறாய்  உயிரே ...!!! என் காதல் வரிகள்  எழுத்துக்கள் அல்ல -உன்னை  நினைத்து எழுதும் ஆத்மாவின்  உயிர் வரிகள் ....!!! ########## அவளுக்கு எப்படி இரக்கம் இருக்கும் ..? அவள் இதயம் என்னிடமல்லவா இருக்கிறது .. தயவு செய்து அவளை திட்டாதீர் எல்லா நினைவுகளையும் என்னிடம் தந்து விட்டு ஒரு பிணமாக இருக்கும் அவளுக்கு எப்படி வலிக்கும் ..? அவளின் வலியையும் சேர்த்து நானே சுமக்கிறேன் ...!!! ###########   உன் நினைவுகளால் .... இந்த நொடிவரை இதயம் ... துடிக்கிறது ......!!! உன் நினைவுகள் தான் ..... இந்த நிமிடம்வரை ... கவிதை எழுத வைக்கிறது .... என் கவிதையும் நீ காதலும் நீ ....!!! ###########

நடுவரின் தீர்ப்பே இறுதி

நன்கு விபரம் தெரிந்த வயது ..... விடிந்தால் மாவட்ட விளையாட்டு ... பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ... பலருடன் போட்டிபோடும் .... மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!! நாள் முழுவதும் கற்பனையில் .... முதலிடத்தை பிடித்ததாய் .... கனவும் வேறு வந்துதுலைத்தது..... திடீரென திடுக்கிட்டு எழுந்து ..... மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!! ஆரம்பமானது ஓட்டப்போட்டி ..... மைதானம் வானை தொடும் வரை ... கரகோஷம் நான் வெற்றிபெற ... முகம்தெரியாதவர்கூட கத்தும் .... என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!! எல்லை கோட்டை நெருங்கும் .... ஒருசில நொடியில் யார் முதலிடம் .... யார்...? இரண்டாம் இடம் ...? முடிவை தெரிவிக்க தடுமாறும் .... நடுவரின் பரிதாப நிலை .....!!! நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...? நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ... கண் பார்வையும் மனசாட்சியும் .... தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ... நான் இரண்டாம் இடமாம் .....!!! நானும் பொறுப்பாசிரியரும்.... இயன்றவரை போராடினோம் ..... முதலவாது வந்தமாணவன்..... முதன்மையானவரின் மகனாம் .... தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!! நடுவரின்