இடுகைகள்

ஏப்ரல் 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அணு அணுவாய் காதல் கவிதை - 02

காதலோடு பயணம் செய்து .... பாருங்கள் ... சாதாரண வண்டி கூட ... புஷ்பக விமானம் ஆகிவிடும் ....!!! @@@ காதலுக்காக அலையக்கூடாது ... காதலால் அலைந்துபார் ... வாழ்க்கை ஆனந்தம் தான் ...!!! @@@ காதல் என்று உன்னிடம் ... மலர்கிறதோ ... அன்றுதான் பூரண மனிதன் ... ஆகிவிடுகிறாய் ....!!! @@@ ரகசியத்தில் பிறந்து ... பரகசியமாகும் ... காதல் ....!!! @@@ இன்பமான திருமண வாழ்கை இன்பமான காதலில் இருக்கிறது ... இன்பமான குடும்பமும் இதுதான் ...!!!

அணு அணுவாய் காதல் கவிதை

அணு அணுவாய் காதல் கவிதை  காதல் என்பது இருபால் ... கவர்ச்சியல்ல - உயிரின்  உன்னத உணர்வு ....!!! @@@ காதல் இல்லாத இதயம் ... துடித்தால் என்ன ...? துடிக்காமல் விட்டால் என்ன ..? @@@ திருமணமாகாமல் இறந்து  விடலாம் ... காதல் செய்யாமல் இறந்து  விடாதீர்கள் .....!!! @@@ எனக்கு  காதலே பிடிக்காது  என்பவர்கள் ... காதலை பயத்தோடு  பார்ப்பவர்கள் ....!!! @@@ எந்த நேரமும் இன்பமாய்  ஆசைப்பட்டால்  எந்த நேரமும் காதல் செய் ...!!!

சித்திரை ஆண்டு வாழ்த்துக்கள்

படம்

உன் நினைவுகளே என் கீதம் ...!!!

நான் இருப்பதற்கு உன் ... இதய அறையில் இடம் ... தரவேண்டும் .... தூங்குவதற்கு  நினைவுகள் .. கீதமாக படவேண்டும் .... தூங்காமல் இருக்க உன் ... கனவுகள் வரவேண்டும் ....!!! நான் உண்ணும் உணவின் .... ஆறு சுவையும் -நீ என் மூச்சு இதுவரை துடிக்க ... காரணமும் நீ .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 07

எப்போ ..? முள்ளானாய் ....?

காதல் பூவானால்.... காயத்தை குணமாக்கும் ... பூவாக இருந்த நீ -எப்போ ..? முள்ளானாய் ....? எப்போது நீ காதலித்தாய் ...? மறந்தே விட்டேன் ... நீ தந்த காதல் வலியால்....!!! என் காதல் செடியின் வேர்கள் கருகிகொண்டு வருகின்றன ... கண்ணீரால் எப்படி ...? வளரமுடியும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;787

கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

நம் காதல் ... பன்னீராக இருக்கும் ... கனவாக போனது ... உன் கண்ணீரால் ....!!! தனிமையில் இருந்து ... தவறி விழுந்தேன்  காதலில் - இப்போ ... தனியே தத்தளிக்கிறேன்... காதலால் ....!!! இதயத்துக்குள் என்னை ... காதலாய் வைத்திரு ... கைதியாய் துன்புறுத்தாதே ....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;786

எதை பார்த்தாலும் ...

பிறவி  பயன் இறைநிலை .... அடைவதே - ஞானிகள் கூற்று ...!!! இறைநிலை கூட காதலே ....!!! இறைவா ... உன்னை உணராமல் -நான்  இறப்பதில்லை ... உன்னை உணர்வதே  முத்திநிலை .....!!! கூட்டி கழித்து பெருக்கி ... வகுத்து எதை பார்த்தாலும் ... காதலை தவிர வேறொன்றுமில்லை...!!!

என்னிடம் குவிந்திருக்கும்

என்னிடம் குவிந்திருக்கும் .... நினைவுகளையும் .... கனவுகளையும் உன்னால் ... மட்டுமே உணர முடியும் .... அத்தனையும் நீ தந்தவை ... உயிரே ....!!! நீ  எதை கேட்கிறாயோ ... அத்தனையும் நான் தருவேன் ... எனக்கு காதலை தந்த நீ ... எதை கேட்டாலும் தருவேன் ... ஒருவனின் பிறப்பின் உன்னதம் ... அன்பான காதல் கிடைப்பது ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

காதலை தவிர வேறொன்றுமில்லை

உயிரானவளே ....!!! உன்னை சந்தித்ததிலிருந்து ... தனிமையை இழந்தேன் ... இனிமையாய் வாழ்ந்தேன் ... என் இதயத்தில் காதலே ... சுவாசமாய் இருந்தது .....!!! என்னவளே ...!!! எங்கே சென்றாய் ....? அத்தனையையும் இழந்து விட்டேன் ... உயிரை தவிர இழப்பதற்கு ... என்னிடம் ஒன்றுமில்லை ... சொல்வதெல்லாம் உண்மை ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!