உனக்கு தெரியாது உன் மௌனத்தின் வலி உனக்கு காதல் உணா்த்தும்வரை....!!! சில வேளை நீ காதலித்தால் என்று முதல் உணர்த்துவேன் மௌனத்தின் வலியை துடித்தே இறந்துவிடுவாய்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி . கட்டணமில்லாமல் கிடைகிறது . நிலவொளி *********** பிறந்த உடனேயே எச்சில் இலை பொறுக்கிறது தொட்டி குழந்தை *********** கோயில் தீர்த்த குளம் மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை குளத்துக்குள் மீன் *********** & ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்