இடுகைகள்

ஏப்ரல் 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ தான் கடவுள் ....!!!

நான் இப்போ எல்லாவற்ரையும்.. வெறுக்கிறேன் ... எல்லோரையும் வருகிறேன் ... நீ - எனக்கு காதலாக ... கிடைத்ததால் ....!!! உளப்பயிற்சி தியாணமாம் ... அதைதான் செய்கிறேன் தினமும் உன்னை நினைத்து ... கடவுள் வருவரோ ..? எதையும் தருவாரோ ...? தெரியாது -நீ காதல் தந்தாய் .. நீ தான் கடவுள் ....!!!   + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 06

உன் ஒரு சிரிப்பில் ..

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு அழகு இருக்கிறது உயிரே - உன் ஒரு சிரிப்பில் .. எல்லா அழகும் குவிந்து ... இருக்கிறது ....!!! காதலின் அத்திவாரமே ... சிரிப்பு என்னும் பூதான் ... நீ சிரித்தாய் - நான் பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 06