உன்னை அறிந்து கொள்வது ..?
 கோபமான  உன் முகத்தை  பார்த்தாலே  எனக்கு ரசிக்கதான்  தோன்றுகிறது   உன்னில் கோபமே  வரமாட்டேன்  என்கிறதே ....!!!   &  கவிப்புயல் இனியவன்   ----     நீ .................     சிப்பிக்குள் இருக்கும் ...     முத்தைப்போல் என்     இதய அறைக்குள் ..     முத்தாய் இருக்கிறாய் ....!         சிறு மழைதுளிதான்     முத்தாக மாறுவது போல் ...     உன் ஓரக்கண் பார்வையால்     இதயத்துக்குள்     முத்தானாய் ..........!         முத்துக்குழிப்பது     எவ்வளவு கடினமோ ...     அதைவிட கடினம்     உன்னை அறிந்து கொள்வது ..?         &     கவிப்புயல் இனியவன்