இடுகைகள்

பிப்ரவரி 16, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருவரி திருவரி கவிதை

சிரித்தது நீ ... துன்பப்படுவது நான் ...!!! @ கவிதை ஓடத்துக்கு .... நீ தான் துடுப்பு...........!!! @ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!! @ பார்த்தாலே ஆயிரம் கவிதை.... சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!! @ நடை பழக்கினாள் தாய் ...... உடை பழக்கினாய் ....நீ....!!! @ என் மனதின் உன் பாசம் .. என் மரணம் வரை பேசும்.....!!! @ கனவிலே எல்லா ...... காதலியும் உலக அழகி........!!! @ பார்ப்பவர் கண்ணுக்கு நீ ...... தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!! @ இதயத்தில் இருப்பவளே ....... துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!! @ கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!! @ எஸ் ம் எஸ் கவிதைகள் இருவரி திருவரி கவிதை & கவிப்புயல் இனியவன்