இடுகைகள்

ஜூலை 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையால் அழுகிறேன் ....!!!

கவிதையால் உன்னை .... அழவைக்கவில்லை.... உன்னை காதலித்ததால் ... கவிதையால் அழுகிறேன் ....!!! எம் விடுதலை பேராட்டத்தின் .... வடுபோல் தான் நீயும் ... அழியவே மாட்டாய் ....!!! நீ நெருப்பு -என்னை தீபமாக்கவதும் .... சாம்பலாக்குவது .... உன் கையில் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;812

காதல் தூவானம்

இரவு புல்மேல் பனி .... நான் அழுத்த கண்ணீர் .... துளிகள் ... இரவில் தானே நீ நினைவுகளையும் ... தந்தாய் .....!!! உன்னை வர்ணிக்க ... வார்த்தைகளை தேடினேன் ... கண்ணீராய் வருகிறது ...!!! காதல் தூவானம் அழகு .... எனக்கு காதல் புயல் ... வீசிவிட்டது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;811

காதல் தந்தவளே ....

எனக்கு .... காதல் தந்தவளே .... இன்றும் இருப்பாய் இருக்கிறது - நம் காதல் ....!!! காதல் கடைதான் மூடபட்டு ... இருக்கிறது ..... வெற்றிடமாகவில்லை ... நம் காதல் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

பிறருக்கு தெரியாமல் ....

உன்னிடம் காதலை .... பெற்றுகொண்டதோடு .... பிறருக்கு தெரியாமல் .... எப்படி அழுவதென்பதையும்.... கற்று கொண்டேன் ....!!! வளைந்து வளைந்து ... ஓடாத ஆற்றில் அழகில்லை .... வலித்து வலித்து .... வளராத காதலிலும் .... அழகில்லை .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

உன் பிரிவின் நொடியில் ...

ஒரு நொடியில் ... மலரும் காதல் தான் ... ஒரு நொடியில் ... வாடியும் விடுகிறது ......!!! வேகப்போகும் என் .... உடல் படும் வேதனையை ... ஒத்திகை பார்த்துகொண்டிருக்கிறேன்..... உன் பிரிவின் நொடியில் ... கணப்பொழுதிலிருந்து....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மரணமானேன் ....!!!

உன் பார்வையால் ... ஜனனம் ஆனேன் ..... வார்த்தையால் .... மரணமானேன் ....!!! காதல் பார்வையில் ... பிறந்து .... வார்த்தையால் .... இறக்கிறது .......!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில் தோற்ற ....

காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயமும் .... வலித்துக்கொண்டு ... துடித்துகொண்டிருக்கும் .....!!! காதலில்லாத .... ஒவ்வொரு இதயமும் ... வலிக்காக ........ துடித்து கொண்டிருக்கும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை