இடுகைகள்

நவம்பர் 2, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையால் காதல் செய்கிறேன் 05

யார் .... மனதில் யாரோ ...? நிச்சயம் சொல்வேன் .... என் மனதில் உன்னை ... தவிர யாரும் இல்லை ..... உன் காதலை தவிர .... வேறெதுவும் எனக்கு ... வேண்டாம் .....!!! திருமணம் நடக்காமல் .... நான் இறக்க தயார் .... உன்னை காதலிக்காமல் .... நான் இறக்க தயாரில்லை ... என் மூச்சு உன் பேச்சு ...!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 05 கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 04

என்னிடம் அழகில்லை .... ஏதோ ஒருவழியால்.... ஆரோக்கியமாய் இருக்கிறேன் ..... ஆனால் என்னிடம் இருக்கும் .... காதல் இந்த உலகில்- நீ யாரிடமும் பார்க்கமுடியாது ....!!! நான் பிறந்ததுக்கு தகுதியாவன் ..... எப்போது எனில் -நீ என்னை ... காதலிக்கும் போதுதான் .... உன்னிடமும் காதல் உண்டு ..... என்னைவிட நீ காதலில் அழகு .... வா உயிரே புதியதோர் காதல் ... செய்வோம் ......!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 04 கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 03

என்னவளை எப்போது .... பார்க்கபோகிறேனோ....? என்னவள் எப்போது என்னை .... காதலிக்கிறாளோ ....? அன்று என் மறு பிறப்பு .....!!! ஒரே ஒரு சின்ன ஆசை ..... என் உயிர் இருக்கும் காலத்தில் .... என்னவளை காதலிக்காவிட்டாலும் .... ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் ..... என்னவளின் காந்த கண்கள் ... என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 03 கவிப்புயல் இனியவன் 

கவிதையால் காதல் செய்கிறேன் 02

என்னவள் .... ஒவ்வொருமுறையும் .... மூச்சு விடும்போதும் ... மூச்சு காற்று தென்றலாய் .... என் மேனியை தழுவுகிறது ....!!! உயிரே .... பயப்பிடாமல் என்னை ... காதலி என்னிடம் எந்த ... கெட்ட பழக்கமும் இல்லை ... காதலை தவிர வேறு எதுவும் .... என்னிடம் இல்லை ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 

கவிதையால் காதல் செய்கிறேன்

ஏய் வான தேவதைகளே .... மறைந்து விடுங்கள் .... என் தேவதை வருகிறாள் .....!!! ஏய் விண் மீன்களே ..... நீங்கள் கண்சிமிட்டுவதை .... நிறுத்தி விடுங்கள் .... என் கண் அழகி வருகிறாள் ....!!! ஏய் வண்ணாத்தி பூச்சிகளே .... வர்ண ஜாலம் காட்டுவதை .... நிறுத்திவிடுங்கள் ..... என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன்

நானும் பனித்துளியும் ....

நானும் பனித்துளியும் .... ஒன்றுதான் இரவில் .... அழுதுகொண்டிருப்பதில் ....!!! நீ போவது வலியில்லை.... போய் என்ன .... செய்யபோகிறாய் .... என்பதுதான் வலி ....!!! எனக்கு உனக்கும் அகண்ட இடைவெளி ... காதலால் தோன்றியது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 885

திருமண அழைப்பிதலில் ....

உன்னை பார்த்ததை விட ... உன்னை பற்றி கேட்டதே .... அதிகம் ..... என் காதல் காதால் .... தோன்றியது ....!!! எனக்கு உயிர் இருக்கும் .... வரைக்கும் நீ இருப்பாய் .... நீ போனாலும் காதல் .... இருக்கும் .....!!! உன் காதலின் ஆழத்தை .... திருமண அழைப்பிதலில் .... அழகாக போட்டிருந்தாய் ..... பொருத்தமான் பெயருடன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 884

முள்ளோடு ராஜா ....!!!

நீ எப்படி வந்தாய் ....? புரியவில்லை எனக்கு .... எப்படி சென்றாய் .... புரிந்துகொண்டேன் .... கண்ணீர் வந்தபோது ....!!! காதலுக்கு முன் .... உறவுகளுக்கு .... ரோஜாவோடு ராஜா .... காதலின் பின் .... உறவுகளுக்கு .... முள்ளோடு ராஜா ....!!! காதலை நீ சொல் .... காதலிப்பது எப்படி ...? நான் சொல்கிறேன் .... மறக்காமல் - பிரிவது .... எப்படி என்றும் சொல் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 883

நீ இல்லையே....!!!

எனக்கு நரகம் வராது ... காதல் வந்துவிட்டதே .... எனக்கு சொர்க்கமும் ... வராது நீ  இல்லையே....!!! என் புகைபடத்தை .... தந்துவிட்டாய் ..... இதயம் புகைக்கவில்லை ....!!! மனிதனின் தோற்றமும் .... முடிவும் கண்ணீருடன் .... தொடங்க காரணமே .... காதல் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 882

இதயம் தாங்குகிறது ....!!!

உன்னை காதலிப்பதும் .... என்னை காயப்படுத்துவதும் .... ஒன்றுதான் .....!!! என் நினைவுகள் ... உனக்கு தூசிபோல் ..... நான் அலைந்துகொண்டு .... இருக்கிறேன் ....!!! ஒன்றை நினைவில் வை .... உன்னை காதலிப்பதால் .... என் உயிர் துடிக்கிறது ... நீ காயப்படுத்தினாலும் இதயம் தாங்குகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 881