நானும் பனித்துளியும் ....

நானும் பனித்துளியும் ....
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!

நீ
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!

எனக்கு உனக்கும்
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 885

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்