இடுகைகள்

பிப்ரவரி 8, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிசயக்குழந்தை -எழுத்து

அதிசயக்குழந்தை -எழுத்து ---------------- அழகான வர்ணம் பூசிய ..... ஒரு வீட்டின் வெளிப்புற .... சுவரில் அதியக்குழந்தை.... கிறுக்கி விளையாடி.... கொண்டிருந்தான்.......!!! டேய் சுவரை அசிங்க படுத்தாதே.... என்று கொஞ்சம் கோபத்தோடு ... ஆசான் என்ற போர்வையில் .... அவனை அதட்டினேன் ....!!! சிரித்த படியே ..... சொன்னான் - ஆசானே .... நீங்கள் தானே சுவர் இருந்தால் ..... சித்திரம் வரையலாம் என்றீர்கள் .... நான் அதைதானே செய்கிறேன் ...!!! குழந்தாய் ... அந்த சுவர் என்றது .... உடம்பை குறிக்குமடா.... ஆரோக்கியம் இருந்தாலே .... சாதிக்கலாம் என்பதாகும் .....!!! ஆசானே .... உடம்பும் ஒரு கலவைதானே .... அது இருக்கட்டும் ஆசானே .... உணர்வுகளின் ஓசை மொழி .... ஓசையின் பரிமாணம் பாஷை.... பாசையின் அலங்காக வடிவம் .... எழுத்து - எழுத்தின் " கரு"  கிறுக்கல் ... அதேயே  செய்தேன் ஆசானே .... கிறுக்கியது தவறு இல்லை .... உங்களுக்கு புதிய சுவர் ... என்பதுதானே கவலை .... மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 08

காதல் - இரு - வாசகங்கள்

காதல் பரம்பரை சொத்துமல்ல  பரம்பரை கடத்தியுமல்ல  ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை  நாம் காதலாய் இருக்க வேண்டும்  ^ ----- தவித்து கொண்டிருப்பதும் காதல் தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு  ^ --- காதலி பிரிந்தால் சோகம்  காதல் பிரிந்தால் மரணம்  ^ ----- இரக்க காதலுக்கு அருகில் இரு  ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு  ^ ---- காமத்துக்கு ஆசைப்படுபவர்கள்  காதலில் தோல்வியை தழுவுவர்  ^ ----- காதலித்து திருமணம் செய்த பெற்றோர்  பிள்ளைகளின் காதலை ஏற்க தயங்குவர்  ^ ---- காதலை காதலியை உயிராகப்பார்  உயிர் பிரியும் வரை காதல் இருக்கும்  ^ ----- உயிர் இல்லாததால் உடலும்  காதல் இல்லாத உயிரும் ஒன்றே  ^ ---- அறிவோடு காதல் செய் வெற்றி  அறிவில்லாதகாதல் தோல்வி  ^ -----

காதல் - இரு - வாசகங்கள் 03

இரக்க காதலுக்கு அருகில் இரு ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு ^ ---- காமத்துக்கு ஆசைப்படுபவர்கள் காதலில் தோல்வியை தழுவுவர் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

காதல் - இரு - வாசகங்கள் 02

தவித்து கொண்டிருப்பதும்  காதல் தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு ^ --- காதலி பிரிந்தால் சோகம் காதல் பிரிந்தால் மரணம் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

காதல் " இரு " வாசகங்கள்

காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்